28 வயதான மருத்துவம் பயிலும் மலீனா பூட்டப்பட்ட ட்ரங்க்கில் அரை மயக்கத்துடன் கண்விழிக்கிறாள், திகிலூட்டும் விதமாக, நடந்ததை பற்றிய நினைவுகளையும் சேர்த்து வேறு சிலதும் இழந்ததை உணர்கிறாள். வெளியுலகுடன் தொடர்பு கொள்ளத் தனது ஃபோன் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த புத்திசாலி இளம் பெண் தான் உயிர் பிழைக்க முடிந்தவரைப் போராடுகிறாள், காரோ, ஒரு கொடூர ரகசியத்தை நோக்கி வேகமாக செல்கிறது.